‘காற்று வெளியிடை’ விமர்சனம்

காதலிலும் போரிலும் எதுவும் நியாயமே என்பார்கள் .இது பிரபஞ்ச மரபு. ராணுவம் ,போர்,யுத்த கைதி ,காதல்  என்பவற்றை வைத்து மணிரத்னம் தன் பாணியில் எழுதியுள்ள கவிதைதான்’காற்று வெளியிடை’  படம். இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி …

‘காற்று வெளியிடை’ விமர்சனம் Read More

மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன்

  பிரபல இயக்குநர்  மணிரத்னத்தோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநர் அமரனுக்கு. பிரபல இயக்குநரும் வீணை வித்துவானுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட …

மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன் Read More