பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு!

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றுச் சிறப்பித்தார். நிகழ்வு குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘சங்கர நேத்ராலயா பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத்தின் சிலை திறந்தோம்; நூலும் வெளியிட்டோம் ‘ராஜராஜ …

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு! Read More

சாத்தான் குளம் மரணத்தில்சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் …

சாத்தான் குளம் மரணத்தில்சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து Read More