‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!

‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் …

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்! Read More

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு!

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது. இவ்விழா நாளை மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். …

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு  பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைவேந்தர் திருவாசகம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர் .

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்! Read More

“ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரைப்பிரபலங்கள் …

“ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Read More

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து!

சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு தான் …

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து! Read More

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. …

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க! Read More

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை!

தூணிலுமிருக்கும்துரும்பிலுமிருக்கும்                       – கவிப்பேரரசு வைரமுத்து கவிதை! ஞாலமளந்த ஞானிகளும்சொல்பழுத்த கவிகளும்சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் கொரோனா சொன்னதும்குத்தவைத்துக் கேட்கிறீர்கள். உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்இந்தத் தொண்டைக்குழி நண்டுக்குநுரையீரல்தான் நொறுக்குத் தீனி …

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை! Read More

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று  வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: “வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று …

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்! Read More

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி!

தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :   சிறுகதை என்ற கலைவடிவத்தை …

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி! Read More