எது நல்ல படம்?_ ‘ பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.கே ஆர் …

எது நல்ல படம்?_ ‘ பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! Read More

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் …

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை!

தமிழ்ப் படைப்பாளிகள்  கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து …

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை! Read More

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து!

 சென்னைப் புத்தகக் காட்சிக்கு  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் …

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து! Read More

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை!

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7ஆவது முறையாகப் பெற்று இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை! Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம்  ‘அவளுக்கென்ன அழகிய  முகம்’. எம்.எஸ். கதிரவன் என்கிற  22 வயது  இளைஞர்  தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர். இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி …

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்! Read More

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’

குற்ற பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை ‘தொப்பி’. ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் இது.  இப்படத்தை இயக்குநர் …

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’ Read More

ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்!

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர்.  கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.   மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, …

ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்! Read More