தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

 தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் …

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி ! Read More

ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்!

தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும்   ‘கேணி’ படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.    இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, …

ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்! Read More

தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் …

தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’ Read More