விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் :விஜய்சேதுபதி பேச்சு!

இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்கள் மற்றும் எஸ்.கவிதா இணைந்து தயாரித்து, பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா  பிரசாத் லேபில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் …

விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் :விஜய்சேதுபதி பேச்சு! Read More