எவ்வளவு எழுதப்பட்டாலும் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது: மரபின் மைந்தன் முத்தையா

எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், , சுயமுன்னேற்றப்  பயிற்சிப்பட்டறைகள் அமைப்பாளர், பட்டிமன்ற நடுவர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் , பத்திரிகையாளர், பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர், தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஆளுமையாக விளங்கி வருபவர் மரபின் மைந்தன் முத்தையா . அவர் …

எவ்வளவு எழுதப்பட்டாலும் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது: மரபின் மைந்தன் முத்தையா Read More

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார்.அவர் பேசும் போது, ”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் …

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு Read More