மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி!

இன்று சென்னை மெரினா கடற்கரையில்’ மாயோ ராலி 2016 ‘ என்னும் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு பேரணியைத்  தொடங்கி  வைத்தார் இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ …

மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி! Read More

கடற்கரையில் குப்பை பொறுக்கும் நடிகை!

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள், விலங்கின கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு பொருட்களால் பாழ்பட்டு கிடக்கிறது மெரீனா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய அழகிய கடற்கரையை மேலும்  அழகுபடுத்தவேண்டியது நமது பொறுப்பல்லவா.?அதனை தூய்மையாக்கும் ஆகப்பெரிய பொறுப்பை ஏற்கும் தருணத்தை …

கடற்கரையில் குப்பை பொறுக்கும் நடிகை! Read More