‘சிகரம் தொடு’ விமர்சனம்
2014-09-14
நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். அவரது காதலி க்கு தன் அப்பாவைப் போல கணவரும் போலீஸ்ஆக இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லாத விக்ரம் பிரபு போலீஸ் அகாடமி பயிற்சிக்கு தேர்வாகிறார். காதலிக்காக போலீஸ் வேலையைContinue Reading