கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் விழா!

16 ஆம் ஆண்டுகவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விழா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ப. லெட்சுமணன் தலைமை தாங்கினார். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வரவேற்புரையாற்றினார். கவியரசர் மெல்லிசை …

கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் விழா! Read More

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை ; வெறும் இசை பாடலாகாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.  திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில்  பெற்றது.இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். விழாவில் …

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு! Read More

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் !

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் …

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் ! Read More