வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை ; வெறும் இசை பாடலாகாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.  திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில்  பெற்றது.இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். விழாவில் …

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு! Read More

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்

எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.இதுபற்றிய விவரம் வருமாறு ;மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  …

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம் Read More

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது !

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை க்கொண்ட இசைவிழாவை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27-ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது, ”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. …

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது ! Read More

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் !

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் …

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் ! Read More

எம்எஸ்விக்கு கமல் இரங்கல்!

எம்எஸ்விக்கு கமல் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; ”திரு எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். …

எம்எஸ்விக்கு கமல் இரங்கல்! Read More

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? …

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More