மறைந்த அண்ணன் முத்துக்குமார் பற்றி வதந்திகளைப் பரப்பவேண்டாம் : தம்பி கூறுகிறார்!

நா.முத்துக்குமார் தம்பி நா.ரமேஷ்குமார் எழுதியுள்ள வருத்தம் தோய்ந்த  கடிதம் : ஆம் நண்பர்களே…  அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத …

மறைந்த அண்ணன் முத்துக்குமார் பற்றி வதந்திகளைப் பரப்பவேண்டாம் : தம்பி கூறுகிறார்! Read More