நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி!

மறைந்த நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து வசீகரன் சிவலிங்கம் ஒரு நண்பனின்  அஞ்சலியாக இறுகி உடைந்த மனதோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதோ வசீகரன் சிவலிங்கம் பேசுகிறார்! ‘ஏழு வருடங்களாக நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த …

நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி! Read More

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More