இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார்

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார் இதுகுறித்து அவர் கூறியதாவது: “தங்க மீன்கள்’ படத்துக்காக நான் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது. அதைத் …

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார் Read More

பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார்

இந்த 2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள்,அதிகப் பாடல்கள் எழுதி தன் சாதனையை தொடர்ந்து பதினோராவது ஆண்டாகத் தக்க வைத்துள்ளார்  பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.இச்சாதனை பற்றி அவர் கூறும்போது, ”உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் …

பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார் Read More