தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்: ஒரு ரிப்போர்ட்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அண்மையில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்: ஒரு ரிப்போர்ட் Read More

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் : மார்ச் 20 -ல் படப்பிடிப்புகள் ரத்து!

 தெனிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொது குழு கூட்டம் வரும்  மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாலில் நடிகர் சங்க தலைவர் நாசர் …

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் : மார்ச் 20 -ல் படப்பிடிப்புகள் ரத்து! Read More

நடிகர் சங்க நடிகர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா !

A.C.S மருத்துவ கல்லூரி & மருத்துவமனை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சணை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா   நடைபெற்றது.தலைவர் –  நாசர், துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ் ,பொது செயலாளர் – விஷால் …

நடிகர் சங்க நடிகர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா ! Read More

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி !

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கும் விழா மார்ச் 14ஆம் தேதி நடக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்க நிலத்தை தனியார் …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி ! Read More

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதனது முன்னாள் நிர்வாகிகளான திரு.சரத்குமார், திரு.ராதாரவி,    திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக திரு.சரத்குமார் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு தந்த பேட்டிகளில் “இது …

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்! Read More

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து. நடிகர் சங்கம் அறிவிப்பு !

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில்  இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு விவரம் இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் …

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து. நடிகர் சங்கம் அறிவிப்பு ! Read More

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!

தென்னிந்திய  நடிகர்  சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் “குருதட்சணைத்”திட்டம் . கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர்  சிவக்குமார், நடிகை சச்சு,மேனகா …

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா! Read More

கணக்கு காட்டாத சரத்குமார் -ராதாரவி மீது வழக்கு : நடிகர் சங்கம் முடிவு

முதல்முறையாக 2011க்கு பிறகு  நடிகர் சங்க வளாகத்திலேயே 4வது செயற்குழு கூட்டம் தலைவர்  நாசர் தலைமையில் நடந்தது.​மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 99 வது பிறந்தநாளானஜனவரி 17-ல் அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்காணும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்ற …

கணக்கு காட்டாத சரத்குமார் -ராதாரவி மீது வழக்கு : நடிகர் சங்கம் முடிவு Read More

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கம்  மூலம்  இதுவரை செய்தது என்ன என்று நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்  பொன்வண்ணன் தன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 90நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை …

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம் Read More

நடிகர் சங்கத்துக்கு கொடுத்த பணத்திற்கு ரசீதும் வரவில்லை ,பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை : சரோஜாதேவி சங்கடம்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா , குட்டி பத்மினி , உதயா , ரமணா , ஹேமசந்திரன் , அயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். …

நடிகர் சங்கத்துக்கு கொடுத்த பணத்திற்கு ரசீதும் வரவில்லை ,பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை : சரோஜாதேவி சங்கடம் Read More