நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு
கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதினத்தை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– புதுவைக்கு பல முறை நான் …
நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு Read More