​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக  இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய …

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து Read More