‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம்

ஒரு பஸ் விபத்தில் சிக்கிப் பிழைத்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். உடன் வந்த ஐந்து பேர் இறந்து விடுகிறார்கள். அவர்களின் ஆத்மாக்கள்  ஸ்ரீகாந்தைத் தொடர்கின்றன. அவர்களை ஸ்ரீகாந்தால் மட்டுமே காணமுடிகிறது; பேச முடிகிறது. அந்த ஐந்து பேருமே ஆளுக்கொரு பிரச்சினையுடன் நிறைவேறாத ஆசையுடன் …

‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம் Read More