அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் …

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் Read More