கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம்

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம். ஜெஸ்விக் சார்லி இசையமைத்துள்ளார். ஜெஸ்விக் சார்லி, இப்போது “இறையான்” படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெஸ்விக் சார்லி. முருகன் மந்திரம் 5 பாடல்களையும் விக்டர்தாஸ் 2 பாடல்களையும் எழுதியுள்ளனர். …

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம் Read More