கதைத் திருடர்களே ஜாக்கிரதை : ‘குற்றம்23’ கதாசிரியர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் ‘குற்றம்23 இப்படம் விறுவிறு ஆக்ஷன் த்ரில்லராக இருந்தாலும் வணிக மசாலாத்தனம் இல்லாமல் அழுத்தமான ஒரு கதையைக் கொண்டதாக இருந்தது. காரணம் அது ‘ க்ரைம் கதை மன்னன்’ எனப்புகழ் பெற்ற   எழுத்தாளர் ராஜேஷ்குமார் …

கதைத் திருடர்களே ஜாக்கிரதை : ‘குற்றம்23’ கதாசிரியர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை! Read More

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார்

க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ,சுமார் 1500 நாவல்கள் எழுதியவர் இப்போது தான் திரையுலகிற்கு வந்துள்ளார். இப்போது ஐந்து படங்களில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு! உங்களுடைய அனுபவத்துக்கு  சினிமாவுக்குத் தாமதமாக வந்திருப்பதாக உணரவில்லையா? எழுத்தாளர்களின் உலகம் வேறு. …

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார் Read More

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்

க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More