நான் கடவுள் இல்லை! -S.A.சந்திரசேகருடன் கைகோர்க்கும் சமுத்திரகனி !

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் …

நான் கடவுள் இல்லை! -S.A.சந்திரசேகருடன் கைகோர்க்கும் சமுத்திரகனி ! Read More

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு !

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்  2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – …

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு ! Read More

வட சென்னை மக்களின் கதையைச் சொல்லும் ‘வாண்டு’

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் ‘தெறி’ வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, …

வட சென்னை மக்களின் கதையைச் சொல்லும் ‘வாண்டு’ Read More

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..!

        “நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!   இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது …

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..! Read More

புரட்சிகரமான வரிகளோடு பரபரப்பைக் கிளப்பும் ‘மதுரவீரன்’ படப் பாடல்!

புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள …

புரட்சிகரமான வரிகளோடு பரபரப்பைக் கிளப்பும் ‘மதுரவீரன்’ படப் பாடல்! Read More

எல்லா சாதியிலயும் சாதி வேணாம்னு சொல்றவன் தான் அதிகமா இருக்கான்! : சமுத்திரக்கனி பேச்சு!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய  இந்த நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். …

எல்லா சாதியிலயும் சாதி வேணாம்னு சொல்றவன் தான் அதிகமா இருக்கான்! : சமுத்திரக்கனி பேச்சு! Read More

‘அச்சமின்றி’ விமர்சனம்

அச்சமின்றி பிக்பாக்கெட் அடிக்கும் வாலிபன் விஜய்வசந்த், அச்சமின்றி புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போகும் சிருஷ்டி டாங்கே, அச்சமின்றி கடமையே கண்ணாக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி , அச்சமின்றி திடீர் துரோகம் செய்யும் பரத் ரெட்டி ,அச்சமின்றி அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் …

‘அச்சமின்றி’ விமர்சனம் Read More

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்!

பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர்​ சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ . பெண்தானே தேவதை? இது என்ன ‘ஆண் தேவதை’  என  யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள். …

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்! Read More

‘தற்காப்பு’ விமர்சனம்

போலி என்கவுண்ட்டர் என்பதை மையப் படுத்தி உருவாகியுள்ள படம். தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகளை பலியிட்டு போலி என் கவுண்ட்டர் செய்யும் போலீஸ் பற்றிய கதை. போலி என்கவுண்டர் குற்றச்சாட்டுக்கு ஆளாகிற ஷக்திக்குப் அதை போலி என்று நிரூபிக்க முயல்கிற சமுத்திரக்கனிக்கும் …

‘தற்காப்பு’ விமர்சனம் Read More