‘சண்டிவீரன்’ விமர்சனம்

குளத்து தண்ணீரை குடிநீருக்குப் பயன்படுத்துவதில் இரு ஊருக்குப் பகை.ஒரு ஊரில் நல்ல தண்ணீர் குளம் இருக்கிறது பக்கத்து ஊரில் உப்பு தண்ணீர்தான் இருக்கிறது. குடிநீருக்கு பக்கத்து ஊரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நல்ல தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் ஊர்ப்பகை வருகிறது. நாயகன் …

‘சண்டிவீரன்’ விமர்சனம் Read More