நான் கண்ட உண்மை சம்பவம் தான் ‘நாடு’ படத்தின் கதை : இயக்குநர் சரவணன்!
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி …
நான் கண்ட உண்மை சம்பவம் தான் ‘நாடு’ படத்தின் கதை : இயக்குநர் சரவணன்! Read More