உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘கத்துக்குட்டி’ , …

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More

குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ?- ‘காரி’ பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் சுரீர் கேள்வி!

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த …

குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ?- ‘காரி’ பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் சுரீர் கேள்வி! Read More

‘நான் மிருகமாய் மாற’ ஊடக  சந்திப்பு!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் குழுவினர் நேற்று  பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட …

‘நான் மிருகமாய் மாற’ ஊடக  சந்திப்பு! Read More

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 !

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்   “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.       …

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 ! Read More

‘கொடி வீரன்’ விமர்சனம்

இயக்குநர் முத்தையா குட்டிப்புலி, கொம்பன், மருது படங்கள்  வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் . வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். சசிகுமார்   ஊரில் குறி …

‘கொடி வீரன்’ விமர்சனம் Read More

மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி!

இன்று சென்னை மெரினா கடற்கரையில்’ மாயோ ராலி 2016 ‘ என்னும் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு பேரணியைத்  தொடங்கி  வைத்தார் இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ …

மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி! Read More