சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​ ​ உலக விண்வெளி வார விழா ​ !

விண்வெளி ஆய்வுகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் 10 வரை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சார்ந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்துடன் …

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​ ​ உலக விண்வெளி வார விழா ​ ! Read More

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

இந்திய-சீனா போர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் இருதரப்பிலும் கலந்து பேசி ஒற்றுமை வரவும் வாய்ப்பு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்த இந்திய அறிவியல் ஆலோசகர் சென்றிருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை தலைவர் கிறிஸ்டோபர் சென்னையில் பேட்டி.      சென்னை …

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா! Read More

சத்தியபாமா பல்கலைக்கழகம் கொண்டாடிய ‘உலக எர்த் ஹவர்’ 2016 !

உலக எர்த்ஹவர் தினத்தில் (19-3-2016) 1-மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தி சத்தியபாமா பல்கலைகழக மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மின்சாரத்தை சேமித்து உலக எர்த்அவர் தினத்தை கொண்டாடினர். உலக இயற்கை நிதியம் என்ற நிறுவனம் முதல் …

சத்தியபாமா பல்கலைக்கழகம் கொண்டாடிய ‘உலக எர்த் ஹவர்’ 2016 ! Read More

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மகளிர் விழா (FEMFEST 15)

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் கலைவிழா 2015  முற்றிலும் பெண்களுக்குக்காகவே மட்டுமே நடக்கும் மகளிர் விழா  (FEMFEST 15) மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் (12-2-2015) அன்று விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்  …

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மகளிர் விழா (FEMFEST 15) Read More

சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார்

சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக கலை விழா 12-02-2015 அன்று நடைபெற்றது. பிரபல கிரிக்கெட் வீரர் திரு. கௌதம் கம்பீர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் .டாக்டர். ஜேப்பியார் , கௌதம் கம்பீர் அவர்களுக்கு பொன்னாடை …

சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார் Read More

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம்

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு அமையும் எரி சக்தி ஆராய்ச்சி மையத்தை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ”நண்பர்களே உங்களது எழுச்சி பெற்ற …

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம் Read More