கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான் : மிஷ்கின்

மிஷ்கின் சொல்கிறார்: நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்களைப்  பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். “சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இப்படத்தில் ராம் “பிச்சை” கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யே கட்டிப்பிடித்து …

கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான் : மிஷ்கின் Read More

மிஷ்கினின் திமிர்: நாசர் பேச்சு!

சிகை அலங்கார கலைஞர்களின் சவரக்கத்தியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘சவரக்கத்தி’. மிஷ்கின் கதை எழுதி, ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ சார்பில்  தயாரித்து இருக்கும் ‘இதை ஜி ஆர் ஆதித்யா இயக்கியுள்ளார். திரைப்படத்தில் இயக்குநர் ராம் மற்றும் பூர்ணா …

மிஷ்கினின் திமிர்: நாசர் பேச்சு! Read More

மிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’

தனது புதிய படமான ’சவரக்கத்தி’யில் ’பார்பர் கீதம்’ எனும் பாடலை எழுதி, பாடி வெளியிடுகிறார் மிஷ்கின். தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது தினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. …

மிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’ Read More