14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

“கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக …

14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! Read More

சிபி சத்யராஜ் நடிப்பில் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் !

Big Print Pictures IB கார்த்திகேயன் வழங்கும்,நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில்,இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில்இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் U அறிமுகமாகும் புதிய திரைப்படம் ! நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த உள்ளடக்கம் …

சிபி சத்யராஜ் நடிப்பில் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ! Read More

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும்   “ரேஞ்சர் “

திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில்  சிபிராஜ் நடிப்பில்  “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. “ஆவ்னி” எனும் புலி பல  மனிதர்களை …

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும்   “ரேஞ்சர் “ Read More

என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு!

“சத்யா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   …

என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு! Read More

அனைவருக்குமான படமாக ‘கட்டப்பாவ காணோம்’ இருக்கும்: சிபிராஜ்

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் கட்டப்பாவ காணோம். இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநரான மணி செய்யோன் இந்த படத்தை இயக்க, விண்ட் சைம்ஸ் …

அனைவருக்குமான படமாக ‘கட்டப்பாவ காணோம்’ இருக்கும்: சிபிராஜ் Read More

‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம்

அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுகிறார்கள். போலீசுக்குப் புகார் வருகிறது. விசாரிக்க சென்னையில்  எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிற சிபிராஜ்  அங்கே அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார். கிராமத்தில் ஊர்த் தலைவராக உள்ள  சண்முக …

‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம் Read More