விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடுதிரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசும்போது, “கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை …

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி. Read More

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்!

படம் சார்ந்த மலரும் நினைவுகள்: “1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….இந்தியாவில் டெல்லி …

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்! Read More

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு!

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில்   ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரது முயற்சியில் இச்சங்கம் உருவாகியுள்ளது . அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா …

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு !

எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா …

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு ! Read More

அம்மா ஜெயசித்ராவின் பிறந்தநாள்: பிரமாண்டமாகக் கொண்டாடிய மகன் அம்ரிஷ்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார்.  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் …

அம்மா ஜெயசித்ராவின் பிறந்தநாள்: பிரமாண்டமாகக் கொண்டாடிய மகன் அம்ரிஷ்! Read More

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் …

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் ! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

    நடிகர் சிவகுமார்  தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!!

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், ” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய …

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!! Read More

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை !

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த  கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் …

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை ! Read More

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு!

நடிகர் சிவகுமார் தனது  ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை  மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து …

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு! Read More