‘காத்தாடி மேகம்’ வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் !

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன்,  ஒரு தனித்த ஆல்பம் பாடலை,  மறைந்த பாடகர், வரலாற்றுப் புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…இது என் வாழ்நாளின், பொக்கிஷமான …

‘காத்தாடி மேகம்’ வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் ! Read More

எஸ்.பி.பி-யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!

நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ்  பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை …

எஸ்.பி.பி-யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்! Read More

தமிழக முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ படப் பாடல்!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்..! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அமீர் நடிப்பில் உருவாகும் …

தமிழக முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ படப் பாடல்! Read More

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்!

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎத்தனை ஆயிரம் பாடல்களைஎத்தனை மொழிகளில் பாடியஉன்னதக்கலைஞன் !மூச்சுக்காற்று முழுவதையும்பாடல் ஓசையாக மாற்றியவன் !இமயத்தின் உச்சம் தொட்டும்பணிவின் வடிவமாகபண்பின் சிகரமாகஇறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன்…இதுவரை மக்களுக்குபாடியது போதும்இனி என்னிடம் பாட …

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்! Read More

மீண்டு வருவார்!மீண்டும் தருவார்!- தங்கர் பச்சான்

அன்றைக்கு வானொலி சொந்தமாக இருந்தாலே பெரிய காரியம்! எளிய உழவுக்குடும்பத்தில் கிராமத்துப் பள்ளியில் செருப்பில்லாத கால்களுடன் நடந்து சென்று படித்துக் கொண்டிருந்த காலங்களில் தான் அந்த இளமைக்குரல் என்னை இருகப்பற்றிக்கொண்டது. அப்போது புகழ்பெற்ற நடிகர்களின் படங்களில் டிஎம்எஸ் அவர்களின் குரல் மட்டுமே …

மீண்டு வருவார்!மீண்டும் தருவார்!- தங்கர் பச்சான் Read More

தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது: சினிமா விழாவில் எஸ்.பி.பி பேச்சு!

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. …

தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது: சினிமா விழாவில் எஸ்.பி.பி பேச்சு! Read More

இசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி!

“ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் …

இசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி! Read More

அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளிவிழாக் கொண்டாட்டம் : ஜேசுதாஸ் ஆசி!

அப்பாஸ் கல்சுரல் அகடமி சென்னை மாநகரின் பொழுது போக்கு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிறுவனம். என்றும் நினைவில் வாழும் அப்பாஸ் ஜெயராமன் அவர்களின் சீரிய உழைப்பு இன்று இந்த நிறுவனத்தை சிகரம் தொட வைத்திருக்கிறது. …

அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளிவிழாக் கொண்டாட்டம் : ஜேசுதாஸ் ஆசி! Read More

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

  என்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை! வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர். …

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி! Read More