அதிக பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? தெளிவுபடுத்த வரும் படம் ‘பைசா’.

“காசு,பணம், துட்டு, மணி, மணி!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசியம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதற்கேற்ப உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பைசா’. இளைய தளபதி  …

அதிக பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? தெளிவுபடுத்த வரும் படம் ‘பைசா’. Read More

‘பாலபாரதம்’ நாடகம் ஒரு கண்ணோட்டம்!

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான இதிகாசங்கள் உண்டு. அவை அந்த மாநில மக்களின் கலாச்சாரம் பண்பாடு சார்ந்ததாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அறியப்பட்ட மாபெரும் இதிகாசங்காள் 1) இராமாயணம் 2)மகாபாரதம். இன்று சில தொல்பொருள் …

‘பாலபாரதம்’ நாடகம் ஒரு கண்ணோட்டம்! Read More

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்!

கோலிசோடா புகழ்  ஸ்ரீராமுடன் சிறுவனாக திரைக்கு வந்த யுவன் ஹீரோவாகிற படம் ‘கமரகட்டு’. இவர்களின் வயதுக்கு ஏற்ப பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவே யுவனும், ஸ்ரீராமும் வருகிறார்கள். இவர்களின் ஜோடிகளாக ரக்க்ஷா ராஜும், மனீஷா ஜித்தும் நடிக்கிறார்கள். தமிழ்சினிமாவில் கலை இயக்குநராக அறியப்பட்ட …

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்! Read More