நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி …

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்! Read More