நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா!     பஞ்சு அவர்களின் மூத்தமகன் ப்ருத்விராஜ்,விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். தன் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் …

நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு! Read More

பாராட்டுகளைக் குவிக்கும் ‘கடுகு’ பாரத் சீனி

‘கடுகு’ படத்தில், அனிரூத் கதாபாத்திரத்தில் நடித்த பாரத் சீனிக்கு, நான்கு முனைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது சூர்யா மற்றும் லிங்குசாமி ஆகியோர் பாரத் சீனியை வெகுவாக பாராட்டினர் தன்னை  ஒரு படைப்பாளியாக ‘கடுகு’  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், …

பாராட்டுகளைக் குவிக்கும் ‘கடுகு’ பாரத் சீனி Read More

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா!

ஒளிப்பதிவாளர் – இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கடுகு’. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த ‘கடுகு’ திரைப்படத்தை, ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் …

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா! Read More

‘சி 3’ விமர்சனம்

சூர்யா -ஹரி கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் சிங்கம்  படத்தின் மூன்றாம் பாகமாகவும் வந்துள்ளதுதான்   இந்த ‘சி 3’ படம். இதன்  கதைதான் என்ன? முதலில்  தமிழகத்தில் தனது கடமையை செய்து வந்த துரைசிங்கம், பின்பு வெளிநாடு போய் கலக்கினார். இந்தப் …

‘சி 3’ விமர்சனம் Read More

துபாயில் ரசிகர்களைக் குதூகலப்படுத்திய சூர்யா!

துபாயில் சி 3 பிரிமீயர் நிகழ்வானது, டான்யூப் ப்ராபர்ட்டிஸ், க்ளியர் வாட்டர், என்.எஸ்.கே பிரிண்ட்ஸ், மலபார் கோலடு & டைமண்ட்ஸ், ஆப்பக்கடை, ப்ளாக் துலிப் ஃப்ளவர்ஸ், புர்வங்கரா, பார்ஸ் ஃபிலிம், கோல்டன் சினிமாஸ், ட் ஹமிழ் 89.4 எஃப்.எம் – அதிகாரப்பூர்வ …

துபாயில் ரசிகர்களைக் குதூகலப்படுத்திய சூர்யா! Read More

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா !

மருத்துவ நுழைவு தேர்வுக்குரிய புத்தகமான “ நீட்”  புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசினார். சூர்யா பேசும் போது,” இங்கே  மாண்புமிகு ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாகப் பேசியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். …

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா ! Read More

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி !

சூர்யா, கார்த்தி நடத்தும்  சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி. பல்லாயிரக்கணக்கான …

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி ! Read More

நடு பெஞ்ச் மாணவர்கள் சாதனையாளர்கள்: இயக்குநர் ஞானவேல்

கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது இதில்  சிவ குமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , நிவாஸ் கே பிரசன்னா , இயக்குநர்  ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் …

நடு பெஞ்ச் மாணவர்கள் சாதனையாளர்கள்: இயக்குநர் ஞானவேல் Read More

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆரம்பமானது!

சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ” தானா சேர்ந்த கூட்டம்” இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் சூர்யா ,கார்த்தி தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, …

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆரம்பமானது! Read More