தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து

“நெஞ்சில் துணிவிருந்தால்” படம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறும் போது< ”இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு “நெஞ்சில் துணிவிருந்தால்” . சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் …

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து Read More

புது முகங்களை வைத்து வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரைச் சேரும் – சுசீந்திரன்.

 இயக்குநர் சுசீந்திரன் கூறுகிறார்: ”    ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது …

புது முகங்களை வைத்து வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரைச் சேரும் – சுசீந்திரன். Read More