‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை !

பரத்வாஜ் இசையமைத்த ‘திருக்குறளிசை’  வெளியீட்டு விழா  நடந்தது. முதலில் அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்கங்கள் என  அறத்துப்பால் அதிகாரத்துக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. சுவாமி ஓங்காரனந்தா வெளியிட இயக்குநர் சரண் பெற்றுக்கொண்டார். இயக்குநர் சரண் பரத்வாஜைப் பாராட்டிக் கவிதை எழுதி வாசித்ததார். …

‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை ! Read More

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்!

திரையுலகில் எல்லாருக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இரவும் பகலும் உண்டு. வெற்றி மறைவுப் பிரதேசங்கள் எல்லாருக்கும் உண்டு. உருப்படியான, திருப்தியான வாய்ப்புகள் அமையாமல் அப்படி ஒரு கிரகண காலத்தில் இருக்கும் போது பலரும் சோர்வு அடைந்து விடுவது உண்டு. சிலர் தங்கள் …

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்! Read More