மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது …

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More