வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி

வெளிப்புறப் படப்பிடிப்பில்  ஒரு கதாநாயகி நடிகை வாந்தி எடுத்தார்.அதைப் பார்த்து படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். …

வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி Read More

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம்  ‘அவளுக்கென்ன அழகிய  முகம்’. எம்.எஸ். கதிரவன் என்கிற  22 வயது  இளைஞர்  தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர். இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி …

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்! Read More

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’

குற்ற பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை ‘தொப்பி’. ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் இது.  இப்படத்தை இயக்குநர் …

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’ Read More

ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்!

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர்.  கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.   மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, …

ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்! Read More

வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள் : இளைஞர்களிடையே வைரமுத்து பேச்சு

வீ  கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.   விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து வாடிக்கையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,   ”தலை முடி …

வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள் : இளைஞர்களிடையே வைரமுத்து பேச்சு Read More

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்

சர்ச்சை புகழ் இயக்குநர் சாமி இயக்கியுள்ள  ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. . விழாவில் ‘கங்காரு’ படத்தின்   இயக்குநர் சாமி பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி …

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல் Read More

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம்

 சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.விழாவில் ‘கங்காரு’ படத்தின்   தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி பேசும் போது  “இந்தக் கங்காருவை …

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம் Read More

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை!

கவிப்பேரரசு வைரமுத்து   ஜூனியர் விகடனில்  எழுதியுள்ள ‘பாலசந்தரின் கலை கலையப் போவதில்லை’ என்கிற பாலசந்தருக்கான  அஞ்சலிக் கட்டுரை  இது ! ஜூ.வி  படிக்காதவர்கள் இதைப் படித்து மகிழலாம்; நெகிழலாம். வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் …

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை! Read More

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More