நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு!

ஆண்டுதோறும் நார்வே நாட்டில்  சிறப்பாக நடைபெறும் திரைப்பட விழாவுக்கு அதனை  ஒருங்கிணைக்கும் வசீகரன் சிவலிங்கம் அழைப்பு விடுத்து ஊடகங்களுக்கான   அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: அனைத்து ஊடக நண்பர்கள், படைப்பாளிகளுக்கும் வணக்கம்,12-வது நோர்வே தமிழ்த் திரைப்பட …

நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு! Read More

தமிழினத்தின் மீது பழியா ? புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம் !-நார்வேயிலிருந்து ஒரு கோபக்குரல்!

இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்; இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று நேற்று  சேரன்’ கன்னாபின்னா’ படவிழாவில் பேசியதற்கு நார்வேயிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனிடமிருந்து வந்துள்ள ‘புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம்’  என்கிற  …

தமிழினத்தின் மீது பழியா ? புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம் !-நார்வேயிலிருந்து ஒரு கோபக்குரல்! Read More