கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை …

கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி! Read More