புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!

திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம்,  மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக …

புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்! Read More

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. …

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க! Read More

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை !

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. …

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை ! Read More

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து

வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு  திருமூலா என்று ‘கருமூலம் கண்ட திருமூலர்’  தலைப்பில்      கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை இதோ! பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் – மந்திரம் – …

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்  மறைந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது …

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! Read More

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து

‘வள்ளுவர் முதற்றே அறிவு  ‘  என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள்.  இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

  என்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை! வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர். …

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி! Read More

தகவல் தாத்தா கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன் பற்றி அறிய சில அரிய தகவல்கள!

அண்மையில் மறைந்த தென்னிந்திய சினிமாவின் முதல் பிஆர்ஓ வான கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன்  பிஆர் ஓ தொழில் உருவானது எப்படி என்று ஒருமுறை கூறும் போது இவ்வாறு கூறினார். ”பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே …

தகவல் தாத்தா கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன் பற்றி அறிய சில அரிய தகவல்கள! Read More

ஒரு கனவு ததும்பிய கலை வாழ்க்கை கலைந்த கதை : காலம் பிரித்த வெற்றி ஜோடி இரட்டையர் ராபர்ட் – ராஜசேகர்

பாலைவனச்சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்கவே இயலாது. அவை ராபர்ட் -ராஜசேகர் என்ற இரட்டையர்களால் இயக்கப்பட்டவை. இருவரையும் தனித்தனியே சந்தித்தோம். ராஜசேகர் நடிகராகிவிட ராபர்ட் ஒளிப்பதிவாளராகத் தொடர்கிறார். திரைப்படக்கல்லூரியில் 1971—- 74 -ல் …

ஒரு கனவு ததும்பிய கலை வாழ்க்கை கலைந்த கதை : காலம் பிரித்த வெற்றி ஜோடி இரட்டையர் ராபர்ட் – ராஜசேகர் Read More

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்!

திரையுலகுடன் தொடர்புடைய அடையாளமாக ‘ஜெயபாரதி’ எனும் பெயர் இன்று தமிழக மனங்களில் எவ்வகையான நினைவுகூரல்களை நிகழ்த்தும் என யூகித்துப் பார்க்கிறேன். நிர்வாண முதுகை A எனும் பெரிய எழுத்து அநீதியாக மறைத்திருக்கும் போஸ்டர்களை எழுபதுகளில் பார்த்திருந்த நினைவு, இன்றைக்கு மூட்டுவலியால் அவதிப்பட்டுக் …

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்! Read More