புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்!

ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. …

புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்! Read More