‘குற்றம் புரிந்தவன்’ சீரிஸிற்காக, பாராட்டுகளைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா !

தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார். …

‘குற்றம் புரிந்தவன்’ சீரிஸிற்காக, பாராட்டுகளைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா ! Read More