கவிஞர் முத்துலிங்கம் புகழ் பேசிய ‘முத்துக்கு முத்தான விழா’!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். ‘முத்துக்கு …

கவிஞர் முத்துலிங்கம் புகழ் பேசிய ‘முத்துக்கு முத்தான விழா’! Read More

வடக்கே வள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்றால் வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? கவிஞர் முத்துலிங்கம் கேள்வி

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் அவர்களின் நினைவுநாள் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தமிழ்ப்பலகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை தலைமை வகித்தார்., இந்தவிழாவில் திரைப்படப்பாடலாசிரியரும் முன்னாள் அரசவைக்கவிஞரும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான …

வடக்கே வள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்றால் வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? கவிஞர் முத்துலிங்கம் கேள்வி Read More