சென்னையில் ஜல்லிக்கட்டு : செம்பொழில் கிராமத்திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக …

சென்னையில் ஜல்லிக்கட்டு : செம்பொழில் கிராமத்திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு ! Read More