
அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல்
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’ . ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் . …
அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல் Read More