
படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்!
‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்”. பார்ப்பவர்களின் வயிற்றை குலுங்கச் செய்யும் நகைச்சுவையுடன், நட்பின் அடையாளமாக உருவாகும் இப்படத்தின் நாயகனாக புதுமுகம் செங்குட்டுவனும், …
படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்! Read More