சினிமா இன்று பெரும் பிரச்சினையில் இருக்கிறது : ‘மரகதமலை’ பட விழாவில் இயக்குநர் R.V .உதயகுமார் பேச்சு !

கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. …

சினிமா இன்று பெரும் பிரச்சினையில் இருக்கிறது : ‘மரகதமலை’ பட விழாவில் இயக்குநர் R.V .உதயகுமார் பேச்சு ! Read More