
‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘ 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !
சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் …
‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘ 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் ! Read More