அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். .சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா  ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது விழாவில் சிவ கார்த்திகேயன் …

அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு Read More

கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்!

விஜயகாந்தின் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், சுதேசி, அரசாங்கம், விருதகிரி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த  எல்.கே.சுதீஷ் இப்போது கேப்டனின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி …

கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்! Read More

சின்னத்திரை நடிகர் சங்கம்: புதியநிர்வாகம் புதிய திட்டங்கள்

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா  ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். . மேடையில் பெரும்பகுதி …

சின்னத்திரை நடிகர் சங்கம்: புதியநிர்வாகம் புதிய திட்டங்கள் Read More

பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில்

கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய்  டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர். இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக… கேள்வி …

பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில் Read More

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’

சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் ஆதி நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு …

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’ Read More

மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படம்’காடு’

இதுவரை பல படங்களில் காடு காட்டப்பட்டுள்ளது.படத்தில் காடு இடம் பெறுகிறது என்றால் அந்தப்படம்  கௌபாய் ஸ்டைலில் இருக்கும். அல்லது ஜங்கிள் மூவி.. அதாவது காட்டில் மாட்டிக் கொண்ட நாயகன் நாயகி, தனியே சிக்கிக் கொண்ட பெண், காட்டில் பதுங்கியுள்ள வில்லன்கள், தீவிரவாதிகள். …

மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படம்’காடு’ Read More

கடற்கரையில் ஒரு திரைக்கதை!

கடற்கரையில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் படம் தான் ‘கரையோரம்’ இதன் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் ஊடக சந்திப்பு க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. அப்போது வெளிப்பட்ட தகவல்கள். தமிழ்ப்படத்தில் இதற்காகவே முதன்முதலாக சோனி 8 கே ரெசில்யூஷன் கொண்ட …

கடற்கரையில் ஒரு திரைக்கதை! Read More

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள் !

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள்   – We Awards  2014 வழங்கும் விழா இன்று மாலை ஹயாத் ஓட்டலில் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதிவ்யா, ஷோபா சந்திரசேகர், கனல் கண்ணன், புகைப்படக் கலைஞர் ஜி, வெங்கட்ராம், இயக்குநர் …

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள் ! Read More

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி …

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை Read More