ஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை !

ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோம்கேர்+ இணை நிறுவனர்கள் அனிருத் பிரபாகரன், உதய் சங்கர் மற்றும் …

ஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை ! Read More

புத்தனின் புத்தகம்!

பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்  சமீபத்தில்  முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையில் செல்பவர்கள். எழுத்தாளன் என்பவனுக்கு எழுத்தை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த இதயம் வேண்டும். எழுத்தை ஆளத்தெரிந்த பத்திரிகையாளர்கள் …

புத்தனின் புத்தகம்! Read More

சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடக்கம்!

தமிழர்களை உலக அளவில் தொழிலில் மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்தார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த …

சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடக்கம்! Read More

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி !

ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம் . அந்த அன்னை தெரசாவுக்கு இந்து . இஸ்லாம், …

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி ! Read More

எம் எஸ்ஸுக்கு ஓவியாஞ்சலி: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் …

எம் எஸ்ஸுக்கு ஓவியாஞ்சலி: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா ! Read More

விழாக்காலத்தை ஜொலிக்க வைக்கும் பட்டுப் புடவைகள் ஸ்ரீபாலம் சில்க்-சின் புத்தம் புதிய 3 ரகங்கள்!

தமிழ்நாடு பூத்துக் குலுங்கும் காலம் பண்டிகை காலம். அந்த பண்டிகைகளுக்கு மேலும் சிறப்பூட்டுவது ஆடை, அணிகலன்கள். குறிப்பாக பட்டுப் புடவை அணிந்து நடந்தாலே அந்த நாள் திருவிழா தான். இன்றைய கால இளம்பெண்களும் விரும்பி அணியும் பட்டுப்புடவைகள் என்றாலே நினைவுக்கு வருவது …

விழாக்காலத்தை ஜொலிக்க வைக்கும் பட்டுப் புடவைகள் ஸ்ரீபாலம் சில்க்-சின் புத்தம் புதிய 3 ரகங்கள்! Read More

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் அயர்னிங் மாரத்தான் !

அயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் அயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 …

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் அயர்னிங் மாரத்தான் ! Read More